கேரளம்

50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…

திருவனந்தபுரம் :- கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி…

9 years ago

சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…

இடுக்கி:-கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு…

9 years ago

கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!…

கேரளா:-கேரள சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தை சேர்ந்த இவருக்கு வயது 72. கடந்த சில வருடங்களாக இருதய…

9 years ago

அசத்தல் வெற்றிபெற்ற சென்னை அணி…!

ஹைதராபாத் :- இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று திரட்டும் புதிய முயற்சி தான் இந்த சிசிஎல். இப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி இரண்டு முறை கோப்பையை…

9 years ago

கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள், கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து பறவை காய்ச்சல்…

9 years ago

கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5…

9 years ago

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை…

9 years ago

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம்…

9 years ago

இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…

கேரளா:-கேரளாவில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டவர் நடிகை சரிதா நாயர். தொலைக்காட்சி நடிகையான இவர், பெண் தொழிலதிபரும்கூட. அவரது இந்த மோசடியில்…

10 years ago

அப்பா – மகனை இயக்க இயக்குனர் லிங்குசாமி திட்டம்!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான 'ஆனந்தம்' படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும்…

10 years ago