கமல்ஹாசன்

கே.பாலச்சந்தரின் இறுதிச்சடங்கை தவறவிட்ட கமல்ஹாசன்!…

சென்னை:-கே.பாலச்சந்தரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். ஆகையால், கமல் அவரின் உடலை நேரில் பார்க்க வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென இன்று…

9 years ago

விஸ்வரூபம் 2 பட ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி!…

சென்னை:-கடந்த வருடம் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'விஸ்வரூபம்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுத்து வருகின்றனர். இந்த படம்…

9 years ago

சிகப்பு ரோஜாக்கள்-2 படத்தில் நடிகர் சிம்புவா!…

சென்னை:-இயக்குனர் பாரதிராஜா முதன்முறையாக நகரத்து கதையில் உருவாக்கிய திரைப்படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. தமிழ் சினிமாவின் முக்கியமான சைக்கோ திரில்லரான இப்படத்தில் கமலின் நடிப்பு தற்போது வரை அனைவரையும்…

9 years ago

கமலின் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு திடீர் சிக்கல்!…

சென்னை:-'விஸ்வரூபம்' பட ரிலீஸ் விவகாரத்தில், 'போதும் உங்க உபதேசம்'னு தூசிதட்டிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த கமல், பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டார். ஆனாலும் தனது…

9 years ago

நான் இனி படம் இயக்கப் போவதில்லை – நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-யூ ட்யூப் சேனலில் உலகநாயகன் டியூப் என்ற ஒன்றை உருவாக்கி அதில் தனது நெருக்கமான சினிமா தோழர்களை இணைத்துள்ளார். அதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து…

9 years ago

அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது.…

9 years ago

குள்ளனாக நடிக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது.…

9 years ago

கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். அப்போது இந்த…

9 years ago

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

சென்னை:-உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின்…

9 years ago

‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…

சென்னை:-17 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, அக்டோபர்மாதம், எலிசெபத் ராணியால் சென்னையில் மருதநாயகம் படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில, பல காரணங்களால் அந்தப்படம் மேற்கொண்டு வளராமலேயே போய்விட்டது.…

9 years ago