ஐதராபாத்:-6-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.…
ஐதராபாத்:-சாம்பியன்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று நாளை தொடங்குகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன. 8 அணிகள் நேரடியாக ஆடுகின்றன. தகுதி சுற்று மூலம் 2…
ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம்…
ஐதராபாத்:-ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல…
ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை…
ஐதராபாத்:-ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள…
ஐதராபாத்:-‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன.அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத்…
ஐதராபாத்:-தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த…
ஐதராபாத்:-மகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'அகடு' தெலுங்கு திரைப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில்…
ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்ற நிகழ்ச்சியை 'மா' தொலைக்காட்சியில் நடத்தி…