ஐக்கிய_நாடுகள்_அ

தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி!…

ஜுபா:-தெற்கு சூடானின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து பெண்டியுவில் உள்ள ஐ.நா. முகாமுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது, தகவல் தொடர்பு…

10 years ago

எபோலா நோயை 6 மாதத்தில் கட்டுப்படுத்த முடியும்!… என நிபுணர் தகவல்…

ஜெனிவா:-‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக பரவியுள்ளது. அந்த நோய் 10 லட்சம் பேரை…

10 years ago

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56…

10 years ago

தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…

நியூயார்க்:-உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.…

10 years ago

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை…

10 years ago

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…

நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம்…

10 years ago

குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை!…

காசா:-இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என…

10 years ago

உலகில் 220 கோடி பேர் ஏழ்மையில் வாழ்கிறார்கள் : ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தகவல்!…

புதுதில்லி:-உலக அளவில் வறுமை குறைந்து வந்தாலும், சமத்துவமற்ற நிலை அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆபத்தான அச்சுறுத்தலாக விளங்குகிறது. வளர்ந்து வரும் மாநிலங்களில் 150…

10 years ago

உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா!…

புதுடெல்லி:-2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது…

10 years ago

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது – ஐ.நா தகவல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ‘யூனிசெப்’ எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட ‘குழந்தை திருமணம் ஒழிப்பு’ என்ற ஆய்வறிக்கையில், உலகளாவிய…

10 years ago