சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள காவியத்தலைவன், ஐ படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. இவ்விரு படங்களிலும் ஏன் பாடவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் இயக்குநர் வசந்தபாலன் கேட்டிருக்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான்…
சென்னை:-இந்திய இசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்த வருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ,லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில்…
சென்னை:-ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் மணிரத்னம். அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு, தொடர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ரகுமான், பின்னர்…
சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கும்…
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக…
சென்னை:-அனிருத் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது…
சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் 'லிங்கா'வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம்…
சென்னை:-கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய 'ஐ' மற்றும் 'கத்தி' படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'ஐ' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்,…
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஐ'. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்…
சென்னை:-விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.சில நாட்களுக்கு முன்,…