Tag: ஏ._ஆர்._முருகதாஸ

விரைவில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்…!விரைவில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி’. படம் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்துள்ளதால், படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்பதே இப்போதைய ரசிகர்களின் கேள்வி.

இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் பாடும் பாடல்!…இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் பாடும் பாடல்!…

சென்னை:-ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. எனவே கத்தி படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இன்னொரு

விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…

சென்னை:-விஜய், சமந்தா இருவரும் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் கத்தி.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் பஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்!…மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்!…

சென்னை:-தீபாவளிக்கு திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது விஜய்யின் கத்தி. இந்த நேத்தில் தலைவா படத்தின் ரிலீசுக்கு முன்பு அப்படம் ரிலீசாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் எழுந்தது போன்று, இப்போது கத்தியை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர் அமைப்புகள் கொதித்தெழுந்துள்ளன.அதோடு, ராஜபக்சேவுக்கு

கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-இதுவரை நடிகர் விஜய்யின் படங்களுக்கு முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் இசையமைத்து வந்துள்ளனர். ஆனால், சினிமாவுக்கு வந்து சில படங்களிலேயே விஜய் படத்திற்கு ஒருவர் இசையமைத்திருக்கிறார் என்றால் அவர் அனிருத்தான். இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத்தே

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் அரசியல்!… ருசிகர தகவல்…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் அரசியல்!… ருசிகர தகவல்…

சென்னை:-இளைய தளபதி படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வந்தாலும், கண்டிப்பாக படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் விஜய் இளம்

கத்தி பட விவகாரம் – இளைய தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த மாணவர்கள்…!கத்தி பட விவகாரம் – இளைய தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த மாணவர்கள்…!

விஜய்– சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ஐங்கரன் பிலிம்ஸ்தான் முதலில் தயாரித்தது. ஆனால் அதையடுத்து அவர்களுக்கு சம்பளத்திற்கான செக் வழங்கியபோதுதான் அதில் லைகா நிறுவனத்தின் பெயர் இருந்ததாம். அதையடுத்து ஐங்கரன் பிலிம்சிடம் கேட்டபோது, இரண்டு நிறுவனமும் ஒன்றுதான்

தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…

சென்னை:-தீபாவளி என்றதும் ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி‘ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ஹரி இயக்கும் படம்

‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி.இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம்