Tag: ஏ._ஆர்._முருகதாஸ

சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு

அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய்– சமந்தா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு

‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் ‘கத்தி‘ படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி

‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…

சென்னை:-சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் மூலம் தனது உதவியாளர்களுக்கு படம் இயக்க வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தை

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை

நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னையை

கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது. அதனால்