Tag: ஊழல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

சென்னை ஹைகோர்ட் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !

  பாரத பிரதமர் மோடிக்கு மற்றும் பாஜகவுக்கு எதிராகவும் இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .ஊழலற்ற ஆட்சி ,வெளிப்படையனய ஆட்சியென பாஜகவினர் தினம் கூறி வந்தாலும்.அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன .சமீபமாக ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை

பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன்

ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???

நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி என்னதான் நடந்தது இந்த ரபேல் விவகாரத்தில் ? விரிவாக பார்க்கலாம் . ஆசிய

20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!

தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை

ஊழலை ஒழிப்போம்… ராகுல் காமெடி …ஊழலை ஒழிப்போம்… ராகுல் காமெடி …

காந்தியடிகள் நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம், கொஞ்சமாகத்தான் கொண்டு வர முடியும் என கூறியிருக்கிறார்

உச்சநீதி மன்ற தீர்ப்பு…லாலு வரிசையில் யாரோ …உச்சநீதி மன்ற தீர்ப்பு…லாலு வரிசையில் யாரோ …

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் விசாரணை

திகார் சிறையிலிருந்து ஆ.ராசா விடுதலையாகிறார்திகார் சிறையிலிருந்து ஆ.ராசா விடுதலையாகிறார்

2ஜி ஊழல் வழக்கில் இன்று வரை சிறையில் இருக்கும் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது.