உலக_சுகாதார_அம…

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர்…

9 years ago

எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, லைபீரியா, மாலி மற்றும் சியாரா லியோனில் எபோலா வைரஸ் நோய் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த…

9 years ago

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

லண்டன்:-மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை…

9 years ago

கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5…

9 years ago

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…

லண்டன்:-எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இவை தவிர நைஜீரியா,…

9 years ago

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி…

9 years ago

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும்…

9 years ago

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

நியூயார்க்:-'எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் லைபீரியா, சியாரா லோன், கினியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட…

10 years ago

எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…

டகர்:-கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத்…

10 years ago

மது குடிப்பதால் பத்து வினாடிகளுக்கு ஓருவர் மரணம்!… உலக சுகாதார மையம் அறிவிப்பு…

ஜெனீவா:-எய்ட்ஸ், காசநோய், வன்முறை ஆகியவற்றால் இறப்பவர்களை மது குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் நிகழும்…

10 years ago