இராச்சசுத்தான்

குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!…

ஜம்மு:-உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய…

9 years ago

சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி தீர்ந்துப்போனதால், வீட்டில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் சார்ஜரை…

9 years ago

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!…

அஜ்மிர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்ட இரு வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் புஷ்கர் பகுதியில் இருந்து ராட்சத பலூனில் ஏறி பயணம் செய்தனர். அவர்களுடன் பலூன் ஆப்பரேட்டர் ஒருவரும்…

10 years ago

2½ வயது சிறுமியை உயிருடன் புதைத்து வழிபாடு!…

பரத்பூர்:-ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2½ வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில்…

10 years ago

இந்துக் கடவுள் அனுமனுக்கு ஆதார் கார்டு!… டெலிவரி செய்ய சென்ற தபால்காரர் அதிர்ச்சி…

சிகர்:-இந்திய குடிமக்களுக்கு அடையாள எண் மற்றும் புகைப்படம், கைரேகை ஆகியவற்றுடன் கூடிய தனிச்சிறப்பு மிக்க ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு…

10 years ago

இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்!…

ஜோத்பூர்:-சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த…

10 years ago

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை அறிவிக்க முடிவு!…

ராஜஸ்தான்:-அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, "வேடிக்கை’ பொருளாகவே உள்ளது. கலாசாரத்திலும், காலநிலையிலும் மாறுபடும் இந்திய மாநிலங்களின் சிறப்புகளில், ராஜஸ்தானை…

10 years ago

கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை வீடியோவை காட்டி கற்பழித்த மாணவன்….!

ஜெய்ப்பூர்:- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கானர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில்…

10 years ago

ராஜஸ்தானில் நடந்த குழந்தை திருமணவிழா!…

ராஜஸ்தான்:-ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு குழந்தைகள் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 7 முதல் 16 வயதுவரைதான் இருக்கும்.இந்த திருமணம்…

10 years ago