இந்தோனேசியா

ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து அதிர்வலைகள் உணரப்பட்டது!…

ஜகர்த்தா:-கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ’ஏர் ஏசியா’ விமானம், ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன்…

10 years ago

ஏர் ஏசியா விமானத்தின் பின்பகுதி கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162…

10 years ago

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162…

10 years ago

ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்!…

சுரபயா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது…

10 years ago

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில்,…

10 years ago

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில்…

10 years ago

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல்…

10 years ago

காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…

ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல்…

10 years ago

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள்…

10 years ago

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம்…

10 years ago