துபாய்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக…
இந்தியா:-இந்தியாவில் பெரியம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பினால் 1980ம் ஆண்டு மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்து வந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது மிகப்பெரிய…
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. 131 தரநிலைப் புள்ளிகள் பெற்றுள்ள…
இந்த ஆண்டின் முதல் "கிராண்ட்ஸ்லாம்" போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள…
துபாய்:-ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து…
அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநில எல்லைக்கோட்டுப் பகுதியில் கடுமையான பனி பெய்தது. பனி மூட்டத்தையும், இருளையும் சாதகமாக்கிக் கொண்டு பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ…
நியூஸிலாந்து சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது ஒருநாள் ஆட்டம்
உலக நடப்புகளை சேகரித்து பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட நிருபர்கள் செய்திகளை அளித்து வருகின்றனர். போர்முனை, உள்நாட்டு கலவரம் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடும் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.எனவே,…
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்து வரும் 2-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து
லண்டனில் இருந்து செயல்படும் சிபர்ஸ் என்னும் பொருளாதார ஆய்வு மையமம் இந்த தகவலை வெளியிட்டு்ள்ளது. இதன் படி