இந்தியா

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…

புதுடெல்லி:-உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு…

10 years ago

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

புதுடெல்லி :- ரம்ஜான் தின உரையில் தீவிரவாதி பாத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள்.…

10 years ago

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த…

10 years ago

இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

பீஜிங்:-இந்தியாவின் துணை அதிபர் ஹமீத் அன்சாரி தற்சமயம் சீனாவுக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ஒட்டி அங்கு இந்தியா-சீனா இணைந்த முக்கிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன. இவரும்…

10 years ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…

பீஜிங்:-சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதி வழியாக பாகிஸ்தான் செல்லும் சர்வதேச ரெயில் போக்குவரத்தை தொடங்க சீனா ஆய்வு…

10 years ago

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை…

10 years ago

2015ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்?…

கராச்சி:-மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வந்தது. அதே சமயம் இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட்…

10 years ago

கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…

புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி…

10 years ago

கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர…

10 years ago

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…

சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் 'டெபாசிட்' செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில்…

10 years ago