மும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என அந்த அணியின் உரிமையாளர்கள் மதிப்பிட்டு இருப்பது…
கொல்கத்தா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இப்போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார்…
கொல்கத்தா:-8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு…
கொல்கத்தா:-கிளப் கிரிக்கெட் வகையைச் சேர்ந்த ஐபிஎல் போட்டி, ஒரு சர்வதேச போட்டிகளுக்கு நடைபெறுவது போன்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் நேற்று தொடங்கியது. ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட்…
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன.…
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,…
மும்பை:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்…
பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி…
சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட்…
மும்பை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்…