Tag: அய்யப்பன்

மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…

சபரிமலை:-பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச்சென்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த

பொன்னம்பல மேட்டில் தோன்றியது மகர ஜோதி…பக்தர்கள் பரவசம்…பொன்னம்பல மேட்டில் தோன்றியது மகர ஜோதி…பக்தர்கள் பரவசம்…

சபரிமலை:-சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரச்சித்தி பெற்றது ஆகும். இந்த காலங்களில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடிதாங்கி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம்.

சபரிமலையில் நாளை மகரஜோதி…சபரிமலையில் நாளை மகரஜோதி…

சபரிமலை:-சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் சபரிமலையில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சாமி தரிசனம் செய்வதற்கான பக்தர்களின் வரிசை

அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் எருமேலி–பம்பை வழியாக பொதுவழிப்பாதை மற்றும் இடுக்கி, புல்மேடு வனப்பகுதி வழியாகவும் சென்ற வண்ணம் உள்ளனர்.