அமெரிக்க_ஐக்கிய_

செயற்கை ஆறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்ட உலகின் முதல் மனிதர்!…

மிசிசிபி:-அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணுறுப்பு பாதிப்பு…

10 years ago

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!…

துபாய்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்து தாக்குதல்…

10 years ago

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட…

10 years ago

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…

அமெரிக்கா:-கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோனின் iOS 7.1, உபயோகிப்பாளர்களை பெரும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் காரணமாக தங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியின் சார்ஜை குறைத்துவிடுவதாகவும்,…

10 years ago

மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்…

வாஷிங்டன்:-இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க உளவு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர்…

10 years ago

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு…

வாஷிங்டன்:-தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்த செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு ஆகியவை…

10 years ago

23 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு ரூ. 40 கோடி நஷ்ட ஈடு…

நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (59). இவர் யுதமதகுரு சாஸ்கெல் வெர்ஸ் பெர்கர் என்பவரை கொலை செய்ததாக கடந்த 1990–ம் ஆண்டு முதல் சிறையில்…

10 years ago

சீனாவின் எதிர்ப்பை மீறி தலாய்லாமாவை சந்தித்து பேசினார் ஒபாமா…

வாஷிங்டன்:-திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா(78), இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார். திபெத்தியர்களுக்கான நாடு…

10 years ago

கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!…

அமெரிக்கா:-மிரண்டா பார்பௌர் என்ற வாஷிங்டன் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது வாழ்நாளில் 100 கொலைகள் செய்யவேண்டும் என்ற குறிக்கொள் வைத்து இதுவரை 22 கொலைகள்வரை…

10 years ago

காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண ஜெயிலில் 40 வயது Joseph Andrew Dekenipp என்பவர் திருட்டு குற்றங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார்.…

10 years ago