சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் 'புலி' படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும்…
ஜாக்மைக்கேல் மற்றும் ஹரிணி நடிப்பில் அப்சரா ராம்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ளத் திரைப்படம் 'ஒண்ணுமே புரியல'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான எ.ஆர்.ரிஹானா இசையமைக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ‘கன்னத்தில்…
சென்னை:-'கத்தி' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் ‘ராஜா ராணி’ புகழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.…
சென்னை:-ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் இயக்குனர் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’,…
சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என்று இதுவரை 25 படங்களில் நடித்து விட்டார். ஆனபோதும், தமிழில் அவர் நடித்த அஞ்சான், கத்தி படங்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து…
சென்னை:-'ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் அட்லி. ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க…
சென்னை:-நடிகர் விஜய் திரைப்பயணத்தில் எவர்கிரீன் படம் என்றால் 'பூவே உனக்காக' தான். இதை பல முறை மேடையிலேயே கூறியுள்ளார் இளைய தளபதி. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும்…
சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காகத் தான் வெயிட்டிங். அதற்குள் அவர்களுக்கு மற்றுமொரு ருசியான தகவல் வந்துள்ளது.விஜய் அடுத்து சிம்பு தேவன் படத்தின் நடிக்கவுள்ளார்.…
சென்னை:-‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு…
சென்னை:-நடிகர் ஆர்யாவைப்பொறுத்தவரை நாம் பெரிய நடிகர் என்ற பந்தாவெல்லாம் பண்ண மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஜூனியர் ஆர்ட்டிஸ்களிடம்கூட நட்பு வைத்திருப்பார். அவர்களுடன்கூட ஜாலியாக விளையாடிக்கொண்டிருப்பார். அதேபோல்,…