Tag: புது_தில்லி

பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…

புதுடெல்லி:-2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தபால் மூலம் ஓட்டு போடும் ஜனாதிபதி?…தபால் மூலம் ஓட்டு போடும் ஜனாதிபதி?…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி அல்லது நிர்மான் பவனில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஜனாதிபதிகள் ஓட்டு போடுவர். ஆனால் இந்த தேர்தலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் ஓட்டுப்போட மாட்டார் என அவரது ஊடக செயலாளர் வேணு ராஜமணி

ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…

புதுடெல்லி:-தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சமூக கண்ணோட்டத்தில் சலுகை விலையில் பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தேர்தல் நடக்கும் அன்று

நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…

புதுடெல்லி:-நடிகர் கமல்ஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை

2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…

புதுடெல்லி:-பிரிட்டன் எழுத்தாளர் ஆண்டி மெரினோ, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 310 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2002 குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வு இல்லை.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…

புதுடில்லி:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதற்கான டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணைத்தலைவர் ராகுல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.. அந்தோணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…

புதுடெல்லி:-தற்போதைய 15-வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே மே 31-ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை