புது_தில்லி

விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம்,…

9 years ago

விண்ணப்பித்த 48 மணிநேரத்தில் பான்கார்டு பெறும் வசதி!…

புது டெல்லி:-விண்ணப்பித்து 48 மணி நேரத்தில் பான்கார்டு பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில்…

9 years ago

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…

நியூடெல்லி:-டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை கொல்கத்தா…

9 years ago

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல்…

9 years ago

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது…

9 years ago

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான்…

9 years ago

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின்…

9 years ago

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந்…

9 years ago

இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…

புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து…

9 years ago

ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…

புதுடெல்லி:-தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் தான் இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதன்…

9 years ago