Tag: நயன்தாரா

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வருடம் தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது. அடுத்து மே 1ம்

நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…

சென்னை:-ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு வர்ஷன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படத்தின் அனைத்து கட்டப்

உதயநிதி, நயன்தாரா மோதல்!…உதயநிதி, நயன்தாரா மோதல்!…

சென்னை:-உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன்

பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நடிகை நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன்

ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி!…ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி!…

சென்னை:-கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம், கோழி கறிக்கடை நடத்தி வருகிறார். இவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாபுவும் சேர்ந்து சினிமா படம் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக புது பட கம்பெனி துவங்கினார்கள். குனியமுத்தூரில் புதிதாக அலுவலகம் திறந்தனர். இவர்களுடன்

நயன்தாராவுடன் நடிக்கும் ‘தல’ அஜீத்தின் மகள்!…நயன்தாராவுடன் நடிக்கும் ‘தல’ அஜீத்தின் மகள்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் அஜீத்தின் வளர்ப்பு மகளாக நடித்த அனிஹா சுரேந்திரன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வரும் ராஸ்கல் தி

பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…

சென்னை:-நடிகர் விஜய்யை வைத்து பிரபு தேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். பிரபு தேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும்

நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…

சென்னை:-ஊட்டி சுற்றுலா தலம் என்பதால் நடிகர், நடிகைகள் பலர் அங்கு வீடுகள், நிலங்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நிலம் வாங்கி வீடுகள் கட்டி வைத்துள்ளார்கள். ஓய்வில் குடும்பத்தோடு அங்கு போய் தங்கி விட்டு வருகின்றனர். தமிழ்,

மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அடுத்து