சென்னை:-சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.சில வருடங்களுக்கு முன் என் ஊரில்…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு 'கத்தி' படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதுநாள் வரை சென்னையில்…
சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு…
சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் 'ஐ' படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால்…
சென்னை:-விஜய் நடித்த கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது கத்தி பட வேலைகள். படத்தை தீபாவளிக்கு…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில்…
சென்னை:-'கத்தி' படத்தை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் வியாபாரத் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்தில், தான் வில்லனாக நடித்துள்ள வேடத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் விஜய். இதை மற்ற நடிகர்களை வைத்து சொன்னால் அதை வைத்தே பிரச்சினையை…
சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை…