Category: தமிழ்ப்பேழை

தமிழ்ப்பேழை

தென்னாட்டு மொழியினம்:பாகம்-2தென்னாட்டு மொழியினம்:பாகம்-2

தெலுங்கு: தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர். வட மொழியாளர் தெலுங்கை ஆந்திரம் எனச் சுட்டுவர் .பழந்தமிழ் இலக்கியம் ஆந்திரரை வடுகர் என்றும் அந்நாட்டை மொழி பெயர் தேயம் (மொழி வேறுபட்ட

திராவிட மொழியினம்திராவிட மொழியினம்

பாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ, குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குருக் என்பன இக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளாகும்.

Sangam Literature

சிறப்புப் பாயிரம்சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து

Sangam Literature

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது’ என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது. பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச் சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல்,

திருக்குறள் – 2ம் நூற்றாண்டு நூல்திருக்குறள் – 2ம் நூற்றாண்டு நூல்

திருக்குறள் (Thirukkural) என்னும் உன்னத நூல் உலகப்புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் நூல் இரண்டடிக் குறளில் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.