Category: விளையாட்டு

விளையாட்டு

வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவருக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.இருவருக்கும் உள்ள காதலை கடந்த சில வாரங்களுக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் பேட்டிங்கில் சோபிக்காத அவரை, அந்த அணி வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக வைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே, காலிஸ் இனிமேல் ஐ.பி.எல். போட்டியில்

சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…

சொந்த மண்ணில் நடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. அந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 4 பேர் மட்டுமே 2015-ம்

உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…

புதுடெல்லி:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு இன்று வெளியிட்டது. இதில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…

ஹம்பன்டோட்டா:-இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.

உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்படுகிறது. சமீப காலமாக

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…

அடிலெய்டு:-இந்திய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான

உலக கோப்பை கிரிக்கெட் 2015: எம்.ஆர்.எப். ஸ்பான்சர்!…உலக கோப்பை கிரிக்கெட் 2015: எம்.ஆர்.எப். ஸ்பான்சர்!…

சென்னை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எப். நிறுவனம் இணைந்து உள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இது அறிவிக்கப்பட்டது. இதில் ஐ.சி.சி.

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட பிரிஸ்பேனில் 4ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த

மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். மற்ற நடிகைகளை விட இவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியும் வருகிறார். இதற்காகவே, அவருக்கு படவாய்ப்புகள் குவிகின்றன. சுருதியை பார்த்து மற்ற நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க ‘கவர்ச்சி’ பார்முலாவை கடைபிடிக்க தொடங்கி