Category: விளையாட்டு

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி அவர் உள்பட 60 விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். சான்றிதழும், பதக்கமும் வழங்கி தெண்டுல்கரை

காயத்தால் கிளார்க் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக சுமித் தேர்வு!…காயத்தால் கிளார்க் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக சுமித் தேர்வு!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின்போது ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் முதுகு

டெஸ்ட் தர வரிசையில் வீராட் கோலி முன்னேற்றம்!….டெஸ்ட் தர வரிசையில் வீராட் கோலி முன்னேற்றம்!….

துபாய்:-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட வீராட் கோலி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 11 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்னும் எடுத்தார். இந்த இரண்டு சதங்கள் மூலம் அவர் டெஸ்ட்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இப்போட்டியில் விராத் கோலி கேப்டனாக அறிமுகமானார். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…

துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜெயவர்த்தனே, அப்ரிடி. இருவரும் 5–வது முறையாக

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன் எடுத்தது. 73 ரன்கள் முன்னிலையில்

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு!…முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன் எடுத்தது. 73 ரன்கள் முன்னிலையில்

இந்திய வீரர்களுடன் வார்னர், வாட்சன் கடும் மோதல்!…இந்திய வீரர்களுடன் வார்னர், வாட்சன் கடும் மோதல்!…

அடிலெய்ட்:-அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நகர்ந்தது. இந்நிலையில் போட்டியின் 4-வது நாளான நேற்று மோதல் போக்கு வெடித்தது. ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் டேவிட் வார்னர் 66 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த

முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மூன்றாம் நாளான நேற்று காலை தனது முந்தைய நாள் ஸ்கோரான 517/7-க்கு டிக்ளேர் செய்தது. எனவே நேற்று காலை