Category: விளையாட்டு

விளையாட்டு

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தனது கடைசி லீக்கில் தென் கொரியா வீராங்கனை

2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 408 ரன் எடுத்து ஆல்–அவுட் அனது. தமிழக வீரர் முரளி விஜய் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 97 ரன்களுக்குள்

தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 8 இந்திய

2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றய ஆட்டத்தில் முரளி விஜயின் அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…

லுசான்னே:-கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு இஞ்சியானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்ற சரிதா தேவி அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோற்று போனதாக அப்போட்டிக்கான நடுவர் தவறான முடிவை அறிவித்தார். இதனால் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ்

விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…

இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது. ஆனால் அணியை வழிநடத்துவதில் எங்களுக்குள் வேறுபாடு உண்டு. விராட்

இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி