Category: விளையாட்டு

விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நீண்ட பாரம்பரியம் கொண்ட ‘பாக்சிங் டே’ தினத்தில் மெல்போர்னில்

ரசிகரை கன்னத்தில் அறைந்த கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்!…ரசிகரை கன்னத்தில் அறைந்த கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்!…

வதோதரா:-இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யூசுப்பதான். பரோடாவை சேர்ந்த அவர் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வருகிறார். பரோடா– ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் விளையாடிய யூசுப்பதான்

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…

புது டெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இது பற்றி இந்திய

கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 2–வது இன்னிங்சில் ‘டக்அவுட்’ ஆனார். இதன்மூலம் அவர் கேப்டன் பதவியில் மோசமான சாதனை புரிந்தார். கேப்டன் பொறுப்பில் அவர் 8–வது முறையாக ‘டக்அவுட்’ ஆனார். இதற்கு முன்பு இந்திய கேப்டன்களில்

வீரர்களின் அறையில் வீராட் கோலி–தவான் மோதல்!…வீரர்களின் அறையில் வீராட் கோலி–தவான் மோதல்!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது. அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் 48 ரன்னிலும், பிரிஸ்பேனில் நடந்த 2–வது

பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மருத்துவமனையில் அனுமதி!…பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மருத்துவமனையில் அனுமதி!…

லூயிஸ்வில்லி:-மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெற்ற பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை இரவு அவரது செய்தித்தொடர்பாளர் பாப் கன்னல் கூறுகையில், இன்று காலைதான்

2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…

லண்டன்:-உலக கோப்பை கிரிக்கெட் 2015-க்கான தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமித்து ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போதும் சச்சின் தான் தூதராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவர்

உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…

பிரிஸ்பேன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. 97 ரன்கள் பின்தங்கிய

2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பிரிஸ்பேன்:-இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்து வருகிறது. 3–வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து