துபாய்:-ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து…
கொழும்பு:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 16–ந்தேதி முதல் ஏப்ரல் 6–ந்தேதி வங்காளதேசத்தில் நடக்கிறது. வங்காளதேசத்தில் தற்போது கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரம்…
"இங்கிலாந்து" கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "5 ஆசஷ் டெஸ்டிலும்" மோசமாக தோல்வியை தழுவியது. அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல்…
சென்னை:-ஏர்செல்– சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)–…
சென்னை:-தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஏர்செல் 19-வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது.…
சிட்னி:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் சிட்னியில் நடைபெற்றது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்…
சிவகங்கை:-தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் மும்பையில் நடைபெற்றது.இதில் 27 மாநிலத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டில் இருந்து 23 மாவட்டங்களை சேர்ந்த…
சார்ஜா:- சார்ஜாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8…
புதுடில்லி:- இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 35. டெஸ்ட் (319 ரன்கள்), ஒரு நாள் (219) போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர். மோசமான ‘பார்ம்’…
நியூஸிலாந்து சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது ஒருநாள் ஆட்டம்