நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி "ஹேமில்டனில்" நேற்று நடந்தது. இந்த போட்டியில் வென்றால் நியூசிலாந்து 3–1 என்ற…
இந்த ஆண்டின் முதல் "கிராண்ட்ஸ்லாம்" போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள…
சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக்.மோசமான ஆட்டம் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு ஷேவாக்கால்…
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக…
புதுடெல்லி:-7 ஓவர்களை கொண்ட ‘செவன் ஸ்டார் லீக்’ போட்டி தொடர் துபாயில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சை (யூ.ஏ.இ) சேர்ந்த அபுதாபி, ஷார்ஜா, துபாய்,…
நெல் அறுவடை இயந்திரம், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்,மீது போலீசார் சோதனை செய்தன. பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு, வாகன சோதனை நடந்தது. பல அப்பாவி விவசாகிகளின்…
சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் உத்தரபிரதேச அணிக்காவும், ரோகித் ஷர்மா ரஹானே ஆகியோர் மும்பை அணிக்காகவும் முகமது ஷமி பெங்கால் அணிக்காகவும், ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கர்நாடக…
துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.…
சென்னை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளது. 7–வது ஐ.பி.எல் போட்டி ஏப்ரல்–மே மாதங்களில்…
லிஸ்பன்:-போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த எசிபியோ, மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 71. கால்பந்து அரங்கில் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய எசிபியோ…