துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை,…
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று…
சியோல்:-தென்கொரியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லீ யாங் டேவ். 25 வயதான இவர் 2008–ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையரில் தங்கப்பதக்கமும், 2012–ம் ஆண்டு லண்டன்…
புதுடில்லி:-பிரிமியர் கிரிக்கெட்டில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இதன் எதிர்ப்பையும் மீறி, கோர்ட் அனுமதியுடன் ராஜஸ்தான் கிரிக்கெட்…
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம்…
ஹாமில்டன்:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவானுக்கு பதில்…
ஹாமில்டன்:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இதையடுத்து இந்திய அணி…
ஆக்லாந்து:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி 'டை'யில் முடிந்தது. இதன்மூலம் டை ஆன 4 போட்டிகளில் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை…
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான நடால், 8-ம்நிலை வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.…
துபாய்:-ஐ.சி.சி, ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள…