கொல்கத்தா:-பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிய ஐ.பி.எல். குவாலிபையர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.கொல்கத்தா அணியைச்…
மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 3வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்சும், 4வது…
மும்பை:-மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு அத்தியாயத்தை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. சிறப்பு மிக்க கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரை பற்றி படிக்கும் போது…
மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் புள்ளி பட்டியலில் 3–வது இடத்தை பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை…
கொல்கத்தா:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.அதில் முதல் பிளே ஆப்…
மான்ட்கார்லோ:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரீ பந்தயம் மான்கார்லோவில் நேற்று…
மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக…
புதுடெல்லி :- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை…
சியோல் :- ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் துறைமுக நகரமான இன்சியோனில் செப்டம்பர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த…
மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு…