புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை…
கிளாஸ்கோ:-ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த் போட்டி ஆகும். இதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது. கடைசியாக 2010–ம் ஆண்டு…
சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து வருகிறார்.இதில் 20…
கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்,…
ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது…
கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில்…
துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே…
புதுடெல்லி:-பொதுவாக ஓய்வு நேரங்களில் சச்சின் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க…
ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி…
கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித்…