பஞ்ச்குலா:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது…
பிரிஸ்டல்:-இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெறுகிறது.டெஸ்டில் வீழ்ச்சியால் ஏற்பட்ட மோசமான சுவடை மறைப்பதற்கு,…
நியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள்.…
லண்டன்:-இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக இந்தியாவுக்கும், அங்குள்ள மிடில்செக்ஸ் கவுண்டி அணிக்கும்…
புதுடெல்லி:-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 4–வது மற்றும் 5–வது டெஸ்டில் இந்திய அணி துளியும் போராடாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய வீரர்கள் ஆடிய…
புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து…
நியூஹவன் :- அமெரிக்காவின் நியூஹவன் நகரில் கனெக்டிகட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா,…
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்த பேட்டியில் கூறியதாவது:– இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவுகள் குறித்து கேப்டன் டோனிக்கும், பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கும்…
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 18ந் தேதி நடந்த முதல்…
புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.4–வது…