கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக…
கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50…
சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் - முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது.…
புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36…
சோச்சி:-உலக சாம்பியன் கார்ல்சென், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.12 சுற்றுகள் கொண்ட இந்தப்போட்டியின்…
துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட்…
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை காரணம் காட்டி முதல்…
ஐதராபாத்:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த…
புதுடெல்லி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது.அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று…
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு பகுதியில், 2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட்டியில்…