துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய…
பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 408 ரன் எடுத்து ஆல்–அவுட் அனது. தமிழக வீரர் முரளி…
பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின்…
மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் தமிழ்,…
பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை…
லுசான்னே:-கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு இஞ்சியானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்ற சரிதா தேவி அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோற்று…
பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில்…
இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது…
பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48…
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்…