Category: அரசியல்

அரசியல்

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து

நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்…நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்…

மதுரை:-மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கியமானவர். அவரது மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. அவரது மரணம் குறித்த மர்மத்தை வெளியிட மத்திய அரசுக்கு

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் வருகிற 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில்வே இலாகாவில் எரிபொருள் செலவினம் கடந்த சில மாதங்களில் 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே

பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…

பீஜிங்:-அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதுபோல் சீனாவில் ‘அமைதிக்கான கன்பூசியஸ் விருது’ 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருது உலக அமைதிக்கான முக்கிய பங்களிப்புக்காக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் பிரதமருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு அளிக்கப்பட்டது. ஒன்பது

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…

நியூயார்க்:-பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசியபோது, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…

புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும்

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற

எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆக மலாலா விருப்பம்!…எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆக மலாலா விருப்பம்!…

ஆஸ்லோ:-பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய பள்ளிச்சிறுமி மலாலாவை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்கு போராடிய அவர் லண்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அவரது பெண் கல்விச் சேவையை பாராட்டி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.