Category: அரசியல்

அரசியல்

ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…

புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்குப்

அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…

பியாங்யாங்:-அமெரிக்காவை சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்ற சினிமா படம் தயாரித்துள்ளது. தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை கொல்ல முயற்சி நடப்பதை போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தும்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையிலான விகிதாசாரம் மிகவும் குறைந்து வருகிறது.2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இந்த பாலின விகிதாசாரம் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. கூட்டணியில் மற்ற கட்சிகளை விட தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார்.ஆனால் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சிகளுக்கு

நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இன்று 64–வது பிறந்த நாளைநாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மோடி கூறுகையில், நவாஸ்ஷெரீப்புக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ

தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு?…தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு?…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ்

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா: சிவசேனா கோரிக்கை!…பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா: சிவசேனா கோரிக்கை!…

மும்பை:-சிவ சேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியுமான மனோகர் ஜோஷி இது தொடர்பாக கூறுகையில், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மன நிறைவை அளிக்கின்றது. இதே விருதினை

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!…முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!…

ஜம்மு:-ஜம்மு-காஷ்மீரில் 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) 28 தொகுதிகளிலும், பா.ஜனதா 25 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் விடுதலை போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பா.ஜ.க. முக்கிய தலைவர்களுடனும், மத்திய அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்திய பின்