Category: அரசியல்

அரசியல்

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி

தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்

வடஇந்தியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பதால், தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் குடியிருப்பு பகுதிகள் கொரட்டூர் பகுதியில் அகற்றப்பட்டது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூரில்

நடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு!!நடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு!!

சின்மயி விவகாரத்தில் சீமானை தாக்கி பேசியிருந்த நடிகர் சித்தார்த்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார்.

ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக சார்பில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களில் ஊடகங்களில் பங்கேற்பவர்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் உள்ள பெயர்களைத் தவிர வேறு யாரும் திமுக சார்பில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் “உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக

சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு !சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு !

சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார். சேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்றகேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு

சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது, “முதலமைச்சர்

ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

அதிமுக உறுப்பினராக புதிப்பித்து கொண்ட முதல்வர்,துணை முதல்வர் !அதிமுக உறுப்பினராக புதிப்பித்து கொண்ட முதல்வர்,துணை முதல்வர் !

அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புதுப்பித்துள்ளனர். அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பழைய உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர். கட்சியின்

மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??

நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி