Category: அரசியல்

அரசியல்

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…

புது டெல்லி:-சாதாரண மின்சார பல்புகளை விட, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் குறைந்தபட்ச மின்சாரமே செலவாகும் என்பது சர்வதேச அளவில் நிரூபணமாகியுள்ளது. மேலும், சாதாரண பல்புகளின் ஆயுட்காலத்தை விட எல்.இ.டி. பல்புகள் 50 மடங்கு அதிகமான ஆயுட்காலத்தை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…

பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம்

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!…நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!…

ராய்ப்பூர்:-சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (வயது 35) என்ற திருநங்கை தன்னை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீர் குருஜியை விட

கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…

மும்பை:-மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்கும் எத்தனையோ வழிகளில், கரன்சி நோட்டுகள் இல்லாமல், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!

புதுடெல்லி :- நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, குறிப்பாக 15 ஆயிரம் கி.மீட்டர் தூர சாலை அமைக்கும் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த அரசு

திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…

புதுடெல்லி :- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டோனி அப்பாட் ஆகியோரின் தலைமையில் இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழு வருடத்திற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் அவதூறை ஏற்படுத்திய புத்தர் சிலையை இந்தியாவிடம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!

சென்னை :- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வேலை நேரத்தை குறைப்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்காக நிபுணர் குழுவால் ராமர் பாலத்தை இடிக்காமல்