Category: அரசியல்

அரசியல்

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா 2 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜெயலலிதா தரப்பில்

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில் தனக்குள்ள செல்வாக்கு சரிந்து வருவதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபர் நாற்காலியில் அமர்ந்து

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

லக்னோ:-மகாத்மா காந்தியை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கி, பின்னர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசியதாவது:- நாம் இருவர்-நமக்கு ஒருவர் என்ற முழக்கத்தை

தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…

இலங்கை:-இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது. இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய

15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, 15 வருடங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தான் பாத்திரம்

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அவர்கள் 2 பேரும்

சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று சந்தேகம்

தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…

கொழும்பு:-வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள 2 முஸ்லிம் கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு

பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…

பாட்னா:-பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை அறிந்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய