Category: அரசியல்

அரசியல்

பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான பத்திரிகையாளர் சோ ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.நேற்று இவர் வீட்டில் இருந்த போது நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சளி தொல்லையாலும் அவதிப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். வரும் ஜனவரி

அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…

கொழும்பு:-அலரி மாளிகை எனப்படும் ராஜபக்சே தங்கியிருந்த அதிபர் மாளிகையின் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை நேற்று அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து

ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார். ஆட்சி மாறியதும் இலங்கையில் காட்சிகளும் மாற தொடங்கி விட்டன. ராஜபக்சே அதிபராக

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…

புதுடெல்லி:-டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி உத்தம்நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, தேர்தலில்

அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…

கொழும்பு:-இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்று உள்ளார். தேர்தலில் தோல்வியடைவது உறுதி

ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…

கொழும்பு>:-‘ரா’ உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா காந்தி பற்றிய நூல் வெளியீடு!…பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா காந்தி பற்றிய நூல் வெளியீடு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மரோ, ‘தி ரெட் சாரி’ என்ற ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். சோனியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவரது நண்பர்கள் மற்றும் பழகியவர்களுடன் சேகரித்த தகவல்கள் இந்த நூலில்

ஒபாமா பாதுகாப்புக்கு 15,000 கண்காணிப்பு காமிராக்கள்!…ஒபாமா பாதுகாப்புக்கு 15,000 கண்காணிப்பு காமிராக்கள்!…

புதுடெல்லி:-இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர உள்ளார். இதையொட்டி டெல்லியில் அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒபாமா செல்லும் பாதைகளில் இப்போதே போலீசார் பாதுகாப்பு பணியில்