நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி…
தமிழ்நாடு:தூத்துக்குடி: தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதீய சனதா தலைவர் தமிழிசை தூத்துக்குடியை சேர்ந்த இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் அந்த விமான பயணியை கைது செய்யும்…
தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்…
``தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்கியதை வரவேற்கிறேன்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். மதுரையில், காங்கிரஸ் கட்சியின்…
பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனாமாவில் உள்ள புகழ்பெற்ற,…
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், அதை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வேதாந்தா குழுமம் தொடர்ந்த…
சென்னை: பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல…
மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். மத்திய உணவுத்துறை…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்காக 542…
சென்னை: தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து ரயில்வே ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுவிட, கோர்ட் தலையிட்டு, மீண்டும் அவரை பழைய பதவியிலேயே நியமித்தது. கோபம்…