வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்…
புதுடெல்லி:-இந்தியாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உலக வங்கியின்…
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜனதா எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். ‘மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்’…
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர…
அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின்…
ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி…
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை…
புதுடெல்லி:-இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு…
போர்டலிசா:-பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரேசிலியா நகரில் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை…
நகரி:-ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார்.நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை…