கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.…
புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த…
சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம்…
காத்மாண்டு:-2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமை வாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.ஆலய நிர்வாக கமிட்டி…
காத்மாண்டு:-நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே…
வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு…
சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி…
கொல்கத்தா:-மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்தியில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக…
நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம்…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது…