மாஸ்கோ:-உள்நாட்டுப்போர் நடந்து வருகிற உக்ரைனில் ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், நான் விரும்பினால் உக்ரைன்…
டோக்கியோ:-சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.அதன்பிறகு, டோக்கியோ…
டோக்கியோ:-ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அந்த…
டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்…
டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்றும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–கடந்த 100…
மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைநகர் மாஸ்கோ அருகே க்ரெம்ளெனில் உள்ள செலிஜர் ஏரிக்கரையில் இன்று மாணவர்களிடையே பேசுகையில் உக்ரைன் அரசின் வன்முறையில் இருந்து கிழக்கு உக்ரைனில்…
வாஷிங்டன்:-நியூயார்க்கில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:- இந்த உலகம் எப்போதும் அசுத்தமாக உள்ளது என்பதுதான் உண்மை. மக்களின்…
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப்பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார்.இந்த பயணம் தொடர்பாக புறப்படுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, எனது…
ஐதராபாத்:-முன்னாள் மத்திய மந்திரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா…