புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில்…
பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை…
சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார்.…
பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய்…
பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி…
கிசான்கஞ்ச்:-இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு விகிப்பதாகவும், உடல்நலத்திற்கு நன்மை விளைவிப்பதுமான தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வடக்கு…
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று…
நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின்…
லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங்…