பெங்களூர்:-ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27ம் தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும்…
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வந்தார்.‘ஏர்–இந்தியா ஒன்’ என்ற ஜம்போ ஜெட் விமானத்தில் மோடி அமெரிக்கா சென்று வந்தார்.இதற்கிடையே பிரதமருக்குரிய பிரத்யேக…
புதுடில்லி:-பாரதப் பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்…
பெங்களூர்:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…
சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதையடுத்து ஜெயலலிதா மற்றும்…
வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும்…
வாஷிங்டன்:-5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.தனி விமானம் மூலம்…
சென்னை:-தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும்…
பெங்களுர்:-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23–ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற…
நியூயார்க்:-அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பத்திரிகைகள் புகழாரம் சூட்டி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி யுஎஸ்ஏ…