நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக…
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது "என் கொடியும், நானும் பரபரப்பதும்,…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு…
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ,கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு…
வேலூர் சிறையில் இருந்த மே 18 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலையானார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி…
கருணாஸுக்கு ஆதரவாகவும் ,அவரது கருத்து, கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சென்னையில் காந்தி ஜெயந்தி விழாவில்…
புதுச்சேரியில் நடந்த அரசு விழா ஒன்றில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரன்பேடியும் அதிமுக எம்எல்ஏ ஒருவரும் மேடையிலேயே வாவ்க்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ளாட்சித்…
கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர்…
நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து,நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் எச்.ராஜா என அமைச்சர் உதயகுமார் கூறினார்.அவரையும் கருணாசையும் ஒப்பிட கூடாது என்றும் கூறினார். டிவி…
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள…