வாஷிங்டன்:-மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி…
கொழும்பு:-ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது…
புதுடெல்லி:-ஆசியான் உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை மியான்மரிலும், ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10…
வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில்…
புது டெல்லி:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை…
நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா…
நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்…
புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த…
ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும் வகையில் 182 அடி உயரத்தில்…
லுசாகா:-ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் மைக்கேல் சட்டா அதிபராக பதவி வகித்து வந்தார். 77 வயதான இவர் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த…