பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி,…
கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக…
ராய்ப்பூர்:-சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (வயது 35) என்ற…
மும்பை:-மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு…
பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி…
புதுடெல்லி :- நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, குறிப்பாக 15 ஆயிரம் கி.மீட்டர் தூர சாலை அமைக்கும் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல்…
புதுடெல்லி :- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டோனி அப்பாட் ஆகியோரின் தலைமையில் இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழு…
சென்னை :- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு,…
புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம்…
புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு…