அரசியல்

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…

பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி,…

10 years ago

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக…

10 years ago

நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!…

ராய்ப்பூர்:-சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (வயது 35) என்ற…

10 years ago

கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…

மும்பை:-மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு…

10 years ago

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி…

10 years ago

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!

புதுடெல்லி :- நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, குறிப்பாக 15 ஆயிரம் கி.மீட்டர் தூர சாலை அமைக்கும் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல்…

10 years ago

திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…

புதுடெல்லி :- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டோனி அப்பாட் ஆகியோரின் தலைமையில் இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழு…

10 years ago

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!

சென்னை :- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு,…

10 years ago

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம்…

10 years ago

ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…

புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு…

10 years ago