அரசியல்

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில்…

10 years ago

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

லக்னோ:-மகாத்மா காந்தியை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கி, பின்னர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில்…

10 years ago

தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…

இலங்கை:-இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில்…

10 years ago

15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி…

10 years ago

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது…

10 years ago

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார்.…

10 years ago

சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில்…

10 years ago

தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…

கொழும்பு:-வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை…

10 years ago

பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…

பாட்னா:-பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று…

10 years ago

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…

புது டெல்லி:-சாதாரண மின்சார பல்புகளை விட, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் குறைந்தபட்ச மின்சாரமே செலவாகும் என்பது சர்வதேச அளவில் நிரூபணமாகியுள்ளது. மேலும், சாதாரண பல்புகளின் ஆயுட்காலத்தை விட…

10 years ago